வெள்ளி, 29 மே, 2009

கவிதை












உனக்காக

எழுதியவை

உன்னிடம் அடைந்தால்

தான்

இவைகளுக்கு

மோட்சம் !
















வியாழன், 28 மே, 2009

ஆசை
















அழகான
அதிகாலையில்
பனி பெய்யும் தருணத்தில்
உன்
கை கோர்த்து
நடக்க ஆசை!






















மழைகால அந்தியில்
உன்னுடன்
அமர்ந்து
தேநீர்
பருகி
கதைக்க


ஆசை!



















ஒரு
குடையில்
உன் சட்டை
வாசம்
இழுக்க ஆசை!















உன் கையை என் கையில்
வைத்து கொண்டு
மணிக் கணக்கில்
விவாதிக்க ஆசை!















எத்தனையோ ஆசைகள்
முடியாது என்று தெரித்தும்
முடிவில்லாமல்
உன்னை பற்றி !


















































































































































































































































































































































































































































































திங்கள், 25 மே, 2009

கவிதை

நகம்
கூட பூ பூக்குமா
உணர்ந்தேன்
நீ
கொடுத்த கையினால்!








வெள்ளி, 22 மே, 2009

கவிதை




கவலைகள்

வலை வீசி
தேடுகிறேன்
நீ
வந்த பிறகு
காணாமல் போன
கவலைகளை!

புதன், 20 மே, 2009

kavethai

சுகம்

தூங்காத இரவுகளில்
துக்கப்பட்ட கண்களில்
தாளாத பிரச்சினைகளில்
இவற்றின் ஊடே
உன்னை நினைத்து
பார்பதிலும் ஒரு
சுகமே!

செவ்வாய், 19 மே, 2009

கவிதை

நேசம்

வாழ்வது ஒரு முறை
உன்னுடன் அல்ல
உன் அன்பின் காலச்சுவட்டில்
மட்டும்!






எனக்கு
மட்டும்

தெரியும்

என்

அன்பின் வெளிப்பாடு

கால முழுவதும்

உன் மூச்சுக் காற்றின்

அருகில்!

சனி, 16 மே, 2009

கவிதை


புகை
நீ புகைக்கும் மீதியை
கொடு
உன் வாழ்நாள்
மடியும்
நாளில்
நானும்
மடிய!