புதன், 20 மே, 2009

kavethai

சுகம்

தூங்காத இரவுகளில்
துக்கப்பட்ட கண்களில்
தாளாத பிரச்சினைகளில்
இவற்றின் ஊடே
உன்னை நினைத்து
பார்பதிலும் ஒரு
சுகமே!

கருத்துகள் இல்லை: